மீளாய்வு பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பம்!


2020 ற்குரிய உயர்தர பரீட்சையின் மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் 2021 டிசம்பர் 29ம் திகதி வெளியிடப்பட்டன. 
 
எனவே அந்த மீளாய்வு பெறுபேறுகளுக்கமைய புதிய வெட்டுப் புள்ளிகள் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டன. 
 
அந்த வெட்டுப் புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழக பதிவுகள் தற்போது ஆரம்பமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே உரிய பீடங்களுக்கு, கற்கை நெறிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவ-மாணவிகள் தமது பதிவுகளை Online முறையில் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீளாய்வு பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பம்! மீளாய்வு பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பம்! Reviewed by Irumbu Thirai News on February 10, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.