அதிபர் நியமனம்! ஜனாதிபதியின் விஷேட உத்தரவு!!


தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ விஷேட உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 
இந்த நியமனம் தொடர்பில் விண்ணப்பதாரரிடமிருந்து அழுத்தங்கள் ஏதாவது வந்துள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறு கல்வியமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
அதாவது அதிபர் நியமனம் தொடர்பாக நடாத்தப்படும் நேர்முகப்பரீட்சை அல்லது அதன் பின்னரான வேறு ஏதாவது தேர்வுகள் தொடர்பாக பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கோ அல்லது கல்விச்சேவை ஆணைக்குழுவிற்கோ அழுத்தங்கள் ஏதாவது பிரயோகிக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிபர் நியமனம்! ஜனாதிபதியின் விஷேட உத்தரவு!! அதிபர் நியமனம்! ஜனாதிபதியின் விஷேட உத்தரவு!! Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.