சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்:


2021 ற்கான சாதாரண தர பரீட்சை இந்த வருடம் நடைபெறுகிறது. இதற்காக விடைத்தாள் திருத்தம் பணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
விண்ணப்பங்கள் யாவும் Online முறையிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

விண்ணப்பிக்கும் பாடத்தில் பட்டமோ டிப்ளோமா பயிற்சியோ பெற்றிருத்தல் வேண்டும். மேலும் குறித்த வகுப்புகளில் கற்பிப்பவராகவோ அல்லது அந்த பாடத்திற்குரிய அதிகாரியாகவோ இருத்தல் வேண்டும். 
 
விண்ணப்பங்கள் யாவற்றையும் பாடசாலை அதிபர் Online முறையிலேயே சிபாரிசு செய்ய வேண்டும். 
 
விண்ணப்ப முடிவுத் திகதி: 20-04-2022.
 
Online விண்ணப்பம் தொடர்பான அறிவுறுத்தல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்: சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்: Reviewed by Irumbu Thirai News on April 08, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.