தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்


தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
புலமைப்பரிசில் வழங்கப்படும் விடயங்கள்: 
1) க.பொ.த. (உ/தரம்) 
2) பட்டக் கற்கை நெறிகள் 
3) தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப கற்கைநெறிகள். 

தகைமைகள்
1) சா. தர அல்லது உ.தரத்தில் சித்தி. 
2) 25 வயதிற்கு குறைவாக இருத்தல். 
 
விண்ணப்ப படிவங்களை பெறும் இடங்கள்: 
இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகம் 
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
Honorary Secretary. 
CEWET. 
c/o: High Commission of India. 
P.O. Box: 882, 
Colombo - 03. 
 
துணை தூதரக முகவரி: 
Assistant High Commission of India. 
01A, Mahamaya Mawatha, 
P.O. Box: 47. 
Kandy. 
 
விண்ணப்ப முடிவுத் திகதி: 
29-04-2022. 
 
மேலதிக விபரங்களை கீழே காணலாம்.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் Reviewed by Irumbu Thirai News on April 08, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.