நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறப்பு!


முதன்முறையாக நாட்டில் சுதந்திர வீதி நூலகம் ஒன்று கொழும்பு 7ல் திறக்கப்பட்டுள்ளது. 

சுமார் 2.3 மில்லியன் ரூபா செலவில் திறக்கப்பட்ட இந்த நூலகத்திற்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு: அரசின் புதிய திட்டம்! 

கொழும்பு 7ல் அமைந்துள்ள கொழும்பு வர்த்தக வளாகத்திற்கு பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த வீதி நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை?

 

பொறுப்பாளரோ பாதுகாவலரோ இல்லாமல் தானியக்க முறையில் செயற்படும் இந்த நூலகத்திலிருந்து 24 மணி நேரமும் சேவையைப் பெறலாம். இந்த நூலகத்திலிருந்த புத்தகங்களை வெளியில் கொண்டு செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறப்பு! நாட்டின் முதலாவது சுதந்திர வீதி நூலகம் திறப்பு! Reviewed by Irumbu Thirai News on June 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.