2022 உ.தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!



2022ற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அந்த வகையில் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி நடைபெறும் என்பதோடு உயர்தர பரீட்சை டிசம்பர் 5ஆம் தேதி ஆரம்பமாகி ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related:


2022 உ.தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு! 2022 உ.தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.