அரசதுறை வெற்றிடங்கள் மேலதிகவர்களைக் கொண்டு நிரப்பப்படும்


அரச நியமனங்கள் புதிதாக வழங்கப்படமாட்டாது என்று தீர்மானித்திருக்கின்ற நிலையில், அரச துறையில் பதவி வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில் அதனை ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள மேலதிக ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக அரச துறையில் ஆள்பற்றாக்குறையோ சேவைகளை வழங்குவதில் பின்னடைவோ ஏற்பட வாய்ப்பில்லை. உதாரணமாக 2020ல் 60000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அவர்களில் சிலர் பொருத்தமில்லாத வேலைகளை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே பதவி வெற்றிடங்கள் ஏற்படும் பட்சத்தில் இவ்வாறானவர்களை கொண்டு அவற்றை நிரப்பலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்:



அரசதுறை வெற்றிடங்கள் மேலதிகவர்களைக் கொண்டு நிரப்பப்படும் அரசதுறை வெற்றிடங்கள் மேலதிகவர்களைக் கொண்டு நிரப்பப்படும் Reviewed by Irumbu Thirai News on September 17, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.