பல்கலைக்கழகத்திற்குள்ளேயே தொழில் வாய்ப்பு: பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சந்தர்ப்பம்!



பேராதனை பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள்ளேயே குறுகிய கால அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் விஷேட வைத்திய நிபுணர் கலாநிதி M.D லமாஹேவா தெரிவித்துள்ளார். 

சுமார் 300 மாணவர்கள் இவ்வாறு தொழில் வாய்ப்பை பெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்: 






பல்கலைக்கழகத்திற்குள்ளேயே தொழில் வாய்ப்பு: பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சந்தர்ப்பம்! பல்கலைக்கழகத்திற்குள்ளேயே தொழில் வாய்ப்பு: பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சந்தர்ப்பம்! Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.