தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறி (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்)



தொலைக்காட்சி ஊடகத்துறைக்குள் பிரவேசிக்க ஓர் அரிய சந்தர்ப்பம்...

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசை என்பன இணைந்து நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 

இந்த பாட நெறியானது மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது. 

மொழி மூலம்: தமிழ்.

காலம்: 06 மாதங்கள். 

கட்டணம்: தவணை அடிப்படையில் செலுத்தலாம். 

வயதெல்லை: 18 வயதுக்கு மேல். 

திரை தகுதிதான் தேர்வு இடம்பெறும். 

விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப... 
re.slrupavahini.gmail.com

தபால் மூலம் அனுப்ப... 
பிரிவு தலைவர்.
ஆய்வு மற்றும் பயிற்சி பிரிவு,
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்.
கொழும்பு - 07.

மேலதிக விபரங்களுக்கு: 
011-2580137 / 077-3419252.

விண்ணப்பத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.





முன்னைய செய்திகள்:






தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறி (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்) தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறி (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்) Reviewed by Irumbu Thirai News on October 08, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.