உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு!


இந்த வருடத்திற்குரிய (2022) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பதோடு உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 தொடக்கம் பெப்ரவரி 17 வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு! உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு! Reviewed by Irumbu Thirai News on October 07, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.