உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023



2023 October 2 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு சகல அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே சித்திரம் மற்றும் கட்டுரை போட்டிகளை நடாத்துவதற்கான விண்ணப்பங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது. 

சித்திரப் போட்டி 03 குழுக்களாக நடாத்தப்படும். 

கட்டுரைப் போட்டி 02 குழுக்களாக தமிழ், சிங்களம் மொழி மூலங்களில் நடாத்தப்படும். 

பரிசுகள்
1ம் இடம் - ரூ. 15,000 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

2ம் இடம் - ரூ. 10,000 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

3ம் இடம் - ரூ. 7,500 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

திறமைக்கான பரிசுகள் - ரூ. 3,000 பெறுமதியான 05 ஆறுதல் பரிசில்களும் சான்றிதழும் 


சகல ஆக்கங்களும் 31-08-2023 ற்கு முன் நேரிலோ தபால் மூலமோ அனுப்ப வேண்டும். 

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் பிள்ளைகள் கலந்து கொள்ள முடியாது. 

வெற்றி பெறுபவர்களுக்கான பரிசில்கள் ஒக்டோபர் 2 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் விஷேட நிகழ்வின் போது வழங்கப்படும். 

விண்ணப்பம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.








Previous:



உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023 Reviewed by Irumbu Thirai News on July 30, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.