புலமைப்பரிசில் பரீட்சை - 2021: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

அதாவது தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்கள் வழங்கும் நடவடிக்கையை இன்று(20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளார்.
மேலும் தற்போதைய பாடசாலை விடுமுறை முடிவதற்குள் இது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பில் பொது மக்களுக்கும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை விடுமுறை வழங்கப்பட்டு ஜூன் 6ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளைய தினம் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் வட மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வழமைபோன்று நடைபெறும் என மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் குயின்றஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Closing date: 31-05-2022.