Vacancy: State Pharmaceutical Corporation of Sri Lanka.

January 10, 2021

Vacancy: State Pharmaceutical Corporation of Sri Lanka. 
Closing date: 13-01-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.

Vacancy: State Pharmaceutical Corporation of Sri Lanka. Vacancy: State Pharmaceutical Corporation of Sri Lanka. Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

Vacancies: Ceylon Fisheries Corporation

January 09, 2021

Vacancies: Ceylon Fisheries Corporation 
Closing date: 21-01-2021. 
See the details below.
Source : 03-01-2021 Sunday Observer. 

Vacancies: Ceylon Fisheries Corporation Vacancies: Ceylon Fisheries Corporation Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

Vacancy for Teachers (Zahira College, Colombo)

January 09, 2021

Vacancy for Teachers (Zahira College, Colombo) C
losing date: 10 days from 03-01-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.

Vacancy for Teachers (Zahira College, Colombo) Vacancy for Teachers (Zahira College, Colombo) Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

Vacancies: University of Moratuwa

January 09, 2021

Vacancies: University of Moratuwa. 
Closing date: 29-01-2021. 
See the details below.
Source: 03-01-2021.

Vacancies: University of Moratuwa Vacancies: University of Moratuwa Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

அபராதம் செலுத்த முடியாத சகல கைதிகளும் விடுதலை!

January 09, 2021

ஜனாதிபதியின் விசேட அரச மன்னிப்பின் கீழ், தமக்குரிய அபராதத் தொகையை செலுத்த முடியாத நிலையில் சிறையில் உள்ள கைதிகளை 
விடுதலை செய்யும் நடவடிக்கை இன்று முதல் இடம்பெறுவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார். 
சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அபராதம் செலுத்த முடியாத சகல கைதிகளும் விடுதலை! அபராதம் செலுத்த முடியாத சகல கைதிகளும் விடுதலை! Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது அபராதம்!

January 09, 2021

சுகாதார விதிமுறையை மீறி ஹட்டன் நகரில் வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் நேற்று (08) 1,000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகருக்கு 
பொது மக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த ஆசிரியைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது அபராதம்! வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது அபராதம்! Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி:

January 09, 2021

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் பணிப்புரைக்கு அமைய 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அதிகாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார். 
அம்பாறை, ஏறாவூர் ஆகிய நகர சபைகளின் மற்றும் பொத்துவில், இறக்காமம், பதியத்தலாவ, மண்முனை, வாழைச்சேனை, வாகரை, ஏறாவூர்பற்று, 
சேருவில, தம்பலகாமம், திருகோணமலை பட்டிணமும் சூழலும், மொரவெவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்களுக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் சபை தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசேட வர்த்தமானி வெயிடப்படும் வரை சபை அமர்வுகளை நடத்துவதற்கும் மூலதன வேலைத்திட்டங்களை செய்யவோ அல்லது இலவச விநியோகங்களை மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி: 13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்...

January 09, 2021

வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் அதிகாரி வி.திலீபன் தெரிவித்தார். 
இதற்காக புளியங்குளம் இந்துக் கல்லுாரியில் 
PCR பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அங்கு பரிசோதனைக்கு வருவோரது எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்... அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்... Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எண்ணிக்கை: சிறுவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இல்லை:

January 09, 2021

கொரோனா தடுப்பூசி (Covid Vaccine) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் தடுப்பூசி போட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி: 
சுகாதார பணியாளர்கள் - 155,000 (0.68%) 
முப்படை மற்றும் பொலிஸ்- 127,500 (0.56%) 
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 3,159,800 (14%) 
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தொடர்புபடும் ஊழியர்கள் - 225,700 (1%) 
நோய்வாய்ப்பட்ட 18-59 வயதுடையவர்கள் - 3,227,510 (14.3%) 
40-59 வயதுடையவர்கள் - 3,114,660 (13.8%) 
இருப்பினும், கோவிட் தடுப்பூசி 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது. அவர்கள் தடுப்பூசி போடத் தேவையில்லை என்பதே இதற்குக் காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எண்ணிக்கை: சிறுவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இல்லை: கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எண்ணிக்கை: சிறுவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இல்லை: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா...

January 09, 2021

கேகாலை, மாகுர, மகுருதெனியவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இவர்கள் அனைவரும் தம்மிக கொரோனா பாணியை 
அருந்தியவர்கள் என தெரியவந்துள்ளதாக புழுகஹதெனிய பொது சுகாதார பரிசோதகர் பன்டார அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா... கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்..

January 09, 2021

10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஹோமாகம போலீஸ் நிலையமே இவ்வாறு சட்டவிரோதமாக நீரை பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்திற்கு தண்ணீர் வழங்க கூடிய 
நான்கு இணைப்புக்கள் இருந்துள்ளன. அதில் மூன்று இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த துண்டிக்கப்பட்ட இணைப்புகள் மூலமாக சட்டவிரோதமாக நீர் இவ்வளவு காலமும் பெறப்பட்டுள்ளது. 
 இந்த சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சுமார் 15 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நீர்வழங்கல் சபைக்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்தே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது இது தொடர்பான விசாரணைகளை அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்.. 10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்.. Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்:

January 09, 2021

கடந்த சில நாட்களாக கேகாலை பிரதேசத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு வித்தியாசமான அறிகுறி அதாவது அதிக காய்ச்சல் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை இந்த அறிகுறிகள் தென்படுவது பெரும்பாலும் 
புதிய வகையான கொரோனாவாக இருக்கலாம் என குறித்த சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேகாலை பிரதேசத்தில் கொரோனா பாணியை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான மக்கள் சமூக இடைவெளியை பேணாது ஒன்றுகூடியமை குறிப்பிடத்தக்கது.
கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்: கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்

January 09, 2021

மேலதிக வகுப்புக்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர், 
கட்டம் கட்டமாகவே ஒவ்வொரு கற்றல் செயற்பாடுகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இன்னும் 02 வாரங்களில் 
மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்க எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமையவே இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர் Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5
Powered by Blogger.