கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா...


கேகாலை, மாகுர, மகுருதெனியவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இவர்கள் அனைவரும் தம்மிக கொரோனா பாணியை 
அருந்தியவர்கள் என தெரியவந்துள்ளதாக புழுகஹதெனிய பொது சுகாதார பரிசோதகர் பன்டார அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா... கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.