இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படையணி


இலங்கை ராணுவத்தால் புதிய படையணி ஒன்று நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
விவசாயம் மற்றும் கால்நடைவள படையணியே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 இந்த புதிய படையணியை ராணுவ தலைமையகத்தில் ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆரம்பித்துவைத்தார். பாவனையின்றி இருக்கும் நிலத்தினை 
பயன்படுத்தி பல்வேறு பயிர்ச்செய்கை இந்த படையணி மூலம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி குறித்த நிகழ்வில் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படையணி இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படையணி Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.