புதிய கொரோனா வைரஸ்: முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை:


கொரோனவைரஸின் மரபணு மாறி புதிய வகை கொரோனா வைரஸாக உருவெடுத்து இங்கிலாந்தில் பரவத்தொடங்கியது. 
அது தற்போது ஏனைய நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. 
 இந்த நிலையில் இந்திய விஞ்ஞானிகள் உலகில் முதன் முறையாக 
இந்த புதிய வகை கொரோனவைரஸ் மரபணுவை தனியாக பிரித்து எடுத்து சாதனை படைத்துள்ளனர். 
 பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து புதிய வகை வைரஸின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய கொரோனா வைரஸ்: முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை: புதிய கொரோனா வைரஸ்:  முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.