10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்..


கடந்த 10 வருடங்களின் பின் கடந்த வரும் (2020) டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் இறப்பவர்களின் எண்ணிக்கையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார். 
அதாவது இந்த எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களை விட 
கடந்த வருடம் பாரியளவு குறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். 
2020 இல் 30,691 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டதோடு 35 பேர் மாத்திரமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்.. 10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்.. Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.