கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா


உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு கொரோனா வைரஸின் ஆரம்பம் குறித்த விசாரணைகளுக்காக சீனாவின் வூஹானிற்கு செல்ல முற்பட்டபோது 
சீனா அதற்கு அனுமதி வழங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் எட்ஹனொம் ஹெப்பிரயேசிஸ் தெரிவித்துள்ளார். 
 இது தொடர்பில் தான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சீன உயர் மட்டத்தை தொடர்பு கொண்டதாகவும் சீனாவிற்கு சர்வதேச குழுக்களை அனுப்புவதே தனது முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா  Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.