கொரோனாவைக் காரணம் காட்ட வேண்டாம்...


கொரோனா பயத்தால் ஒழிந்திருப்பதன் மூலம் சவாலை வெற்றிக் கொள்ள முடியாது. கொரோனாவை சிறந்த திட்டத்தின் மூலமே வெற்றிகொள்ள முடியும். தொழில் கருமங்களில் ஈடுபடாமல், தமது கடமையை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்ட வேண்டாம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் வழங்குனர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 உலகின் முன்னணி நாடுகளும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இந்நிலையில் நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவைக் காரணம் காட்ட வேண்டாம்... கொரோனாவைக் காரணம் காட்ட வேண்டாம்... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.