இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான காரணம் வெளியானது...


இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை பரவியதற்கான பிரதான காரணம் கடந்த வருடம் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் நாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் விமானப் பணியாளர்களே என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
குறித்த விமானப் பணியாளர்கள் சீதுவையில் அமைந்துள்ள 
ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் அவர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் வௌியிலிருந்தும் ஆட்கள் பங்கேற்றிருந்ததாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான காரணம் வெளியானது... இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான காரணம் வெளியானது... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.