கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமம்: 03 மரணங்களும் பதிவு:


களுத்துறை மாவட்டத்தில் உள்ள புளத்சிங்கள, வேயன்கல்ல முஸ்லிம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 இக்கிராமம் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 
இதுவரை 1,305 PCR பரிசோதனைகளும் 
72 Antigen பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில் 389 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 
இதேவேளை அந்தக் கிராமத்தில் இதுவரை 03 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமம்: 03 மரணங்களும் பதிவு: கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமம்: 03 மரணங்களும் பதிவு: Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.