7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை...


07 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
கிளிநொச்சி, வவுனியா, 
முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களே இவையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை... 7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.