முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு!


முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக நேற்று முதல் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டமும் பொலிசாரினால் ஆரம்பிக்கப்பட்டது. 
உரிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமை காரணமாகவே இந்த புதிய நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. 
 அதன்படி நேற்று முகக் கவசம் அணியாத சுமார் 1060 பேரிடம் 
செய்யப்பட்ட Rapid Antigen மற்றும் PCR பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.