கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு:


2020ம் வருடத்தின் இறுதிப் 10 மாதங்களில் உலகளாவிய ரீதியில் 600 ற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் Covid-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் 'பத்திரிகைச் சின்னம்' என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 

பெரு நாட்டில் 93, பிரேசிலில் 55, இந்தியாவில் 53, 
மெக்சிக்கோவில் 45, ஈக்குவடோரில் 42, பங்களாதேஷில் 41 ஊடகவியலாளர்களும் இவ்வாறு கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
59 நாடுகளை மையப்படுத்தி மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.