தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்


2020 க.பொ.த. (உ/தர) பரீட்சையில் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக செயன்முறை பரீட்சைகள் (Practical Exames) 5ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
செயன்முறை பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு குறித்த திகதியில் செல்ல வேண்டும். 
 இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் 
தமது பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சைக்கு செல்லலாம் என பரீட்சை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: 0112 781208/ 0112784537/ 0113140314 அவசர அழைப்பு இலக்கம் - 1911
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல் Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.