அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்...


வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் அதிகாரி வி.திலீபன் தெரிவித்தார். 
இதற்காக புளியங்குளம் இந்துக் கல்லுாரியில் 
PCR பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அங்கு பரிசோதனைக்கு வருவோரது எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்... அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்... Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.