நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படுமா?


வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்துதல் கட்டணம் அறவிடப்படமாட்டாது என அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
அவர்கள் அரசினால் 
நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படுமா? நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படுமா? Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.