இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதை பொருள்


எக்ஸ்டசி (Ecstasy) வகையிலான போதை வில்லைகளை இலங்கை சுங்கம் முதன்முறையாக கைப்பற்றியுள்ளது. பெல்ஜியத்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட 135 மில்லியன் ரூபா பெறுமதியான 
போதை வில்லைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. 
மத்திய தபால் பரிமாற்றகத்தில் இடம்பெற்ற சோதனையின் போது விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொதியில் இருந்து இந்த போதை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 18,000 போதை வில்லைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதை பொருள் இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதை பொருள் Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.