முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!


முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக இன்று முதல் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டமும் பொலிசாரினால் ஆரம்பிக்கப்பட்டது. 
 உரிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமை காரணமாகவே இந்த புதிய நடைமுறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 
அதன்படி முகக் கவசம் அணியாத சுமார் 300 பேரிடம் செய்யப்பட்ட 
Rapid Antigen பரிசோதனையில் இருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
 இதேவேளை கொரோனி 2வது அலை ஆரம்பமானதிலிருந்து இதுவரை சமூக இடைவெளியை பேணாத மற்றும் முக கவசம் அணியாத 2,172 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.