கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்:


கடந்த சில நாட்களாக கேகாலை பிரதேசத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு வித்தியாசமான அறிகுறி அதாவது அதிக காய்ச்சல் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை இந்த அறிகுறிகள் தென்படுவது பெரும்பாலும் 
புதிய வகையான கொரோனாவாக இருக்கலாம் என குறித்த சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேகாலை பிரதேசத்தில் கொரோனா பாணியை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான மக்கள் சமூக இடைவெளியை பேணாது ஒன்றுகூடியமை குறிப்பிடத்தக்கது.
கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்: கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.