முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்?


முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தனது பதவியை ராஜினாமா செய்தமைக்கான காரணம் 
சிலரின் தலையீடே என தெரிய வருவதாக ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
இவர் தனது ராஜினாமா கடிதத்தை இம்மாதம் 1ம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளதாக தெரிய வருகிறது.
 2019 டிசம்பர் முதல் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்? முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்? Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.