விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைப்பது பற்றி கல்வியமைச்சர்..


பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைத்துகொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி றோகினி கவிரத்ன இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ், 
அவ்வாறான எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார். 
 மேலும் இது தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைப்பது பற்றி கல்வியமைச்சர்.. விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைப்பது பற்றி கல்வியமைச்சர்.. Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.