வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது அபராதம்!


சுகாதார விதிமுறையை மீறி ஹட்டன் நகரில் வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் நேற்று (08) 1,000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகருக்கு 
பொது மக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த ஆசிரியைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது அபராதம்! வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது அபராதம்! Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.