4 வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட 3 பாரிய ஆபத்துக்கள் - மஹிந்த தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையில் தான் தோற்கடிக்கப்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா  3 பிரதான ஆபத்துக்களை எதிர்கொள்கிறது என தெரிவிந்துள்ளார்

1. பொருளாதாரத்தின் ஆபத்து எந்த நேரத்திலும் வீழ்ச்சியடைகிறது
2. 19A காரணமாக மொத்த அரசு எந்திரம் உடைந்துபோகும் ஆபத்து
3. முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பின் ஆபத்து..


பகிரவும்





4 வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட 3 பாரிய ஆபத்துக்கள் - மஹிந்த தெரிவிப்பு 4 வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட 3 பாரிய ஆபத்துக்கள் - மஹிந்த தெரிவிப்பு Reviewed by Irumbu Thirai News on January 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.