பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இன்று விசாரனை


இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய குழு இன்று மீண்டும் கூடவுள்ளது




மேலும் இக் குழு இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றத்தின் கட்டடத்தில் கூடவுள்ளது

இக் குழு சபாநாயகரினால் நியமிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது..  சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளிகள் என்பன பரீசீலிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இன்று விசாரனை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இன்று விசாரனை Reviewed by Irumbu Thirai News on January 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.