புலமை பரீட்சை தொடர்பான புதிய அறிக்கை


இன்று பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்துரையாடும் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகையில் புலமைப்பரிசில் பரீட்ட்சையின் மூலம் சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.. மற்றும் இப் பரீட்சை தொடர்பாக காத்திரமான தீர்மானமொன்று எடுக்க உள்ளதாக கூறினார்..



மேலும் குறைந்த வருமான பெறும் குடும்பத்தில் வசிக்கும் சிறுவர்களுக்குசிறார்புலமை பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


புலமை பரீட்சை தொடர்பான புதிய அறிக்கை புலமை பரீட்சை தொடர்பான புதிய அறிக்கை Reviewed by Irumbu Thirai News on January 08, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.