தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி



இன்று சட்டசபையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கீழ்வருமாறு அறிவித்துள்ளார்..

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும்.


தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி Reviewed by Irumbu Thirai News on January 08, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.