அமைச்சர் ரிசாட் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இடம்பெறுமா?!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 21ம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு கூட்டுவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானம் எடுத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இருந்து வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ் அமர்வின் போது அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி, தற்போது வரை எவ்விதமான உத்தியோகப் பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லையென நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.
அமைச்சர் ரிசாட் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இடம்பெறுமா?! அமைச்சர் ரிசாட் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இடம்பெறுமா?! Reviewed by Irumbu Thirai News on May 19, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.