மக்களுக்கு வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி

இன்று இந்தியாவில் இடம் பெற்ற பெரும் தேர்தலாக கருதப்படும் லோக்சபா aka பாராளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களில் மோடியின் BJP கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது..

 ராகுல் காந்தி கட்சியான காங்கிரஸ் சில இடங்களில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
அனைத்து நாட்டு ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகியோர் மோடிக்கு வாழ்த்து கூறி வருனின்றனர்.


தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் ‘மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர்; மக்களின் முடிவை நான் மதிக்கிறேன் என ராகுல் காந்தி தெரிவிந்துள்ளார்..
மக்களுக்கு வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி மக்களுக்கு வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி Reviewed by Irumbu Thirai News on May 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.