Dr. ஷாபியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை


சட்ட விரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டமை, முறையற்ற வகையில் நிதி சேகரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தாம் தடுத்து வைத்திருந்தமையை 

ஆட்சேபித்து, வைத்தியர் ஷாபி அடிப்படை மனித உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மனு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
(அ.த.தி)
Dr. ஷாபியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை Dr. ஷாபியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை Reviewed by irumbuthirai on September 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.