மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில் 1,000 பேருக்க பயிற்சி


மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொழில்நுட்ப நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கை நெறிக்காக 1000 பேருக்கு வசதிகள் செய்யப்படவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் போது அடுத்த வருடத்தில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்படுவதுடன் 2022 ஆம் ஆண்டில் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை 

3000 ஆக அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில் 1,000 பேருக்க பயிற்சி மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில்  1,000 பேருக்க பயிற்சி Reviewed by irumbuthirai on December 19, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.