பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம்



பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு என்பது தொடர்பாக அறிவுறுத்தல்களை இலங்கை வக்பு சபை வெளியிட்டுள்ளது. 
அந்தவகையில் திறப்பதற்கு முன்னர் பொது சுகாதார அதிகாரியின் (PHI) எழுத்துமூல அனுமதியைப் பெற வேண்டும். 
சுகாதார அதிகாரிகள் கூட்டுத் தொழுகைக்கு/ கூட்டு நடவடிக்கைகளுக்கு இன்னும் அனுமதி வழங்காமையினால் ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை மற்றும் நிகாஹ் மஜ்லிஸ் நடத்த முடியாது. 
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை முழுமையாக கீழே காணலாம்.


பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.