ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்..



இந்தியாவில் லொக்டவுன் (Lockdown) காலப்பகுதியில் ரயில்வே நிலையத்தின் மேடையில் இறந்த தாயின் குழந்தையை பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார். 
தனது தாய் இறந்தது தெரியாமல் தாயை எழுப்பும் குழந்தையின் இந்த வீடியோ உலகம் பூராவும் பரவி அனைவரின் மனதையும் உருக வைத்தது.
இந்த விடயம் நடிகர் ஷாருக்கானுக்கு தெரியவர அவர் இந்த குழந்தையை பொறுப்பெடுத்துள்ளார். ஷாரூக்கானின் 'மீர்' அமைப்பு இதற்குரிய ஏற்பாடை செய்துள்ளது. இது தொடர்பில் நடிகர் ஷாருக்கான் செய்த டுவிட்டை கீழே பார்க்கலாம்

 
(நிவ்ஸ்வய)

ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.