பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியவர்களை மீண்டும் சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம்...


இலங்கை பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்தல் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய குறித்த உத்தியோகத்தர்களை மீளவும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான செயன்முறைகள் பாதுகாப்பு அமைச்சால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
விண்ணப்ப முடிவு திகதி: 17-07-2020. 
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:





பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியவர்களை மீண்டும் சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம்... பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியவர்களை மீண்டும் சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம்... Reviewed by irumbuthirai on July 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.