மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்



இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக, நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம் பயன்படுத்தப்படவுள்ளது. 
எனவே நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களகளம் எதிர்வரும் 04ஆம், 05ஆம் திகதிகளில், வழமையான சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது. 
இதுதொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:


மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் Reviewed by irumbuthirai on August 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.