பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக மாவட்ட ரீதியாக கல்விக்குழு!



பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்காக மாவட்ட கல்வி குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் கடந்த வியாழன் (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார். அந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
வலயக் கல்வி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்வி காரியலயங்களுக்கிடையில் தொடர்பை பலப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 

பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக மாவட்ட ரீதியாக கல்விக்குழு! பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக மாவட்ட ரீதியாக கல்விக்குழு! Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.