புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள்

 


எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் வீர, வீராங்கனைகளுக்கு வெளிநாடு செல்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
திறமையான 10 வீர - வீராங்கனைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்குடன் போட்டிகளுக்கான செலவினத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு விழாவில் 30 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள் புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள் Reviewed by irumbuthirai on September 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.