பொறியியல் பீடங்களுக்கு மேலதிக மாணவர்கள்..

 


நாட்டிலுள்ள பொறியியல் பீடங்களுக்கு மேலதிகமாக 405 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். 
உயர்கல்வி அமைச்சில் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் பேராசிரி ஜீ.எல். பீரிஸ் நடத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். 
பேராதனை, யாழப்பாணம், ருஹூணு, மொரட்டுவை, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு இந்த மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொறியியல் பீடங்களுக்கு மேலதிக மாணவர்கள்.. பொறியியல் பீடங்களுக்கு மேலதிக மாணவர்கள்.. Reviewed by irumbuthirai on September 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.