மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை

 


இலங்கை அடுத்த வருடம் மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் அறிவித்துள்ளது. 
1500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் தற்சமயம் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது இதனால் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 22,500 மெற்றிக்தொன் மஞ்சள் அறுவடையாக கிடைக்கும் என்று ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை Reviewed by irumbuthirai on September 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.