அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.


நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் ஒருபோதும் தலையிடாதென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.  அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர். Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.